மரக்கறிகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு
3 view
தற்போது சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதுடன், அரிசி பற்றாக்குறையும் நிலவுவதாக நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் வெளியிட்ட தினசரி விலை அறிக்கையின் படி, பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி , நேற்றைய முன்தினம் புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் 650 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போஞ்சி நேற்றைய தினம் 750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. […]
The post மரக்கறிகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மரக்கறிகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.