சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக நடக்கும்! யாழ் மாநகர சபை மேயர் விவகாரம் தொடர்பில் மனோகர் பகிரங்கம்
2 view
தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும்போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது. இம்முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும் என மூத்த போராளி மனோகர் தெரிவித்தார். யாழ் மாநகர சபை மேயர் விவகாரம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான நிலைமை தொடர்பான […]
The post சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக நடக்கும்! யாழ் மாநகர சபை மேயர் விவகாரம் தொடர்பில் மனோகர் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக நடக்கும்! யாழ் மாநகர சபை மேயர் விவகாரம் தொடர்பில் மனோகர் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.