உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு
2 view
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்காவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக பேணுவது குறித்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். இலங்கை முகம்கொடுத்த அண்மைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உலக வங்கி வழங்கிய ஆதரவிற்காக உலக வங்கிக் குழுவின் தலைவருக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பேண்தகு அபிவிருத்திக்கான அரசாங்கத்தின் திட்டம் […]
The post உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.