பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா
2 view
‘பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக’ இந்தியா நேற்று நள்ளிரவில் அறிவித்தது. ஆனால், இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் 46 பேர் காயம் அடைந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது.
The post பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.