மீட்டியாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மூன்று சந்தேகநபர்கள் கைது
2 view
மீட்டியாகொடை – தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்டியாகொடை மற்றும் கஹவ பகுதிகளைச் சேர்ந்த 27, 40 மற்றும் 44 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் 5 சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் […]
The post மீட்டியாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மூன்று சந்தேகநபர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீட்டியாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மூன்று சந்தேகநபர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.