வழிபாட்டுக்காக சென்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை தடுத்த பொலிசாரால் பதற்றம்; சிறீதரன் எம்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை
13 view
இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட உறுப்பினர்கள், கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டனர். வழிபாடுகளுக்காக உறுப்பினர்கள் சென்ற போது பொலிசார் பேரணிகளை நடத்த முடியாது என தெரிவித்ததில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பொலிஸாரின் பேசியதில் நிலைமை சுமூகமானது. […]
The post வழிபாட்டுக்காக சென்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை தடுத்த பொலிசாரால் பதற்றம்; சிறீதரன் எம்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வழிபாட்டுக்காக சென்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை தடுத்த பொலிசாரால் பதற்றம்; சிறீதரன் எம்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.