‘காந்தாரா’ திரைப் பட நடிகர் உயிரிழப்பு… சோகத்தில் படக்குழு!
12 view
காந்தாரா திரைப்படத்தில் நடித்த நடிகர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் ‘காந்தாரா’. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் ‘பஞ்சுருளி’ என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து உருவான இப்படம் இந்திய மதிப்பில் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. […]
The post ‘காந்தாரா’ திரைப் பட நடிகர் உயிரிழப்பு… சோகத்தில் படக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘காந்தாரா’ திரைப் பட நடிகர் உயிரிழப்பு… சோகத்தில் படக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.