NPPயிடம் கோரிக்கை விடுத்த வடக்கு கட்சிகள்
51 view
வடக்கில் உள்ள எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் முழுமையான பெரும்பான்மையைப் பெறாததால், வடக்கில் மாநகரசபைகளை நிறுவ தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) கோரிக்கை விடுத்துள்ளன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று தெரிவித்தார். வடக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் (NPP )இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும், சில கட்சிகள் வடக்கில் மாநகரசபைகளை அமைக்க தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன என்றும் அவர் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார். வடக்கில்( NPP) 150 இடங்களைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் […]
The post NPPயிடம் கோரிக்கை விடுத்த வடக்கு கட்சிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post NPPயிடம் கோரிக்கை விடுத்த வடக்கு கட்சிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.