மட்டு நகரில் 6 அடி நீளம் கொண்ட முதலை மடக்கிப் பிடிப்பு
13 view
மட்டக்களப்பின் சின்ன ஊரணி பிரதேசத்தில் சுமார் 6 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை இன்று (7) அதிகாலை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். அண்மைக் காலமாக குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post மட்டு நகரில் 6 அடி நீளம் கொண்ட முதலை மடக்கிப் பிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு நகரில் 6 அடி நீளம் கொண்ட முதலை மடக்கிப் பிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.