மட்டு நகரில் 6 அடி நீளம் கொண்ட முதலை மடக்கிப் பிடிப்பு

13 view
மட்டக்களப்பின் சின்ன ஊரணி பிரதேசத்தில் சுமார்  6 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை இன்று  (7) அதிகாலை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். அண்மைக் காலமாக குறித்த பகுதியில்  முதலைகளின் நடமாட்டம்  அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  
The post மட்டு நகரில் 6 அடி நீளம் கொண்ட முதலை மடக்கிப் பிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース