அநுர அலை என்ற பொய் பரப்புரைக்கு முடிவு கட்டிய தேர்தல் முடிவுகள்; தமிழ் தரப்பினரிடமே தமிழர் தேசங்கள்! சுமந்திரன் பெருமிதம்
9 view
பிரிந்து நின்று எதிர்கொள்வதே உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தின் அதிகரிப்புக்கும் இருப்புக்கும் வலிமை தரும் என்று அன்று நான் கூறுயது இன்று நிரூபணமாகியுள்ளது என தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் சுட்டிக்காட்டினர். நடைபெற்று முடிந்த தேர்தல் அநுர அலை என்று கூறப்பட்ட பொய் பரப்புரைக்கு முடிவு கட்டி தமிழ் தேசியத்தின் இருப்பை உறுதி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் […]
The post அநுர அலை என்ற பொய் பரப்புரைக்கு முடிவு கட்டிய தேர்தல் முடிவுகள்; தமிழ் தரப்பினரிடமே தமிழர் தேசங்கள்! சுமந்திரன் பெருமிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுர அலை என்ற பொய் பரப்புரைக்கு முடிவு கட்டிய தேர்தல் முடிவுகள்; தமிழ் தரப்பினரிடமே தமிழர் தேசங்கள்! சுமந்திரன் பெருமிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.