வெறிச்சோடி காணப்படும் வாக்களிப்பு நிலையங்கள்! மந்த நிலையில் வாக்களிப்பு
13 view
உள்ளூராட்சி மன்ற தேர்தலானது யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் சுமுகமாக நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் பி. ப 2 மணி நிலவரப்படி 44 .03 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்களிப்பு மந்த கதியில் இடம்பெறுவது குறைந்தளவு வாக்காளர்களே வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது. இதனால் வாக்களிப்பு நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது. இதேவேளை வவுனியாவில் மதியத்திற்கு பின்னர் வாக்களிப்பு மந்த நிலையை அடைந்துள்ளது. வவுனியாவில் வவுனியா […]
The post வெறிச்சோடி காணப்படும் வாக்களிப்பு நிலையங்கள்! மந்த நிலையில் வாக்களிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெறிச்சோடி காணப்படும் வாக்களிப்பு நிலையங்கள்! மந்த நிலையில் வாக்களிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.