வாக்களிப்பு நிலையங்களை அவதானித்த யாழ். தெரிவத்தாட்சி அலுவலர்
11 view
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சில வாக்களிப்பு நிலையங்களுக்கு அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் நேரில் சென்று அவதானித்தார்.
The post வாக்களிப்பு நிலையங்களை அவதானித்த யாழ். தெரிவத்தாட்சி அலுவலர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாக்களிப்பு நிலையங்களை அவதானித்த யாழ். தெரிவத்தாட்சி அலுவலர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.