சீதுவ இரட்டைக் கொலை சம்பவம்; இவரை அடையாளம் கண்டால் உடனே அறிவிக்கவும்

11 view
  2024 டிசம்பர் மாதம் சீதுவை, லியனகேமுல்ல பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். 2024 டிசம்பர் 28 அன்று காரில் வந்த ஒரு குழு மூன்று பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயமடைந்தனர். இது தொடர்பான சீதுவை பொலிஸாரின் விசாரணைகளில் ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது வசிப்பிடப் பகுதியை விட்டு […]
The post சீதுவ இரட்டைக் கொலை சம்பவம்; இவரை அடையாளம் கண்டால் உடனே அறிவிக்கவும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース