இரும்பு கம்பியால் தந்தையை தாக்கி கொன்ற மகன்; இலங்கையில் பயங்கரம்
53 view
கலேவெல, மகுலுகஸ்வெவ பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மகன் இரும்பு கம்பியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். கலேவெல, மகுலுகஸ்வெவ நான்காம் மைல்கல் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சமன் பிரியந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையை மறைக்க நேற்று (05) இரவு முதல் இன்று காலை வரை மகன் பல திட்டங்களை வகுத்து வந்துள்ளார். மேலும் அண்டை வீட்டுப் பெண் ஒருவரிடம் அவர் உதவி கேட்ட பிறகு, குடியிருப்பாளர்கள் […]
The post இரும்பு கம்பியால் தந்தையை தாக்கி கொன்ற மகன்; இலங்கையில் பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரும்பு கம்பியால் தந்தையை தாக்கி கொன்ற மகன்; இலங்கையில் பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.