மாத்தளன் நந்திகடல் களப்பில் ஆறுமாத குழந்தையின் தந்தை சடலமாக மீட்பு
12 view
மாத்தளன் நந்திகடல் களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (05.05.2025) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அம்பலவன் பொக்கணையை 27 வயதுடைய சேர்ந்த ராஜசீலன் ராஜ்குமார் எனும் ஆறுமாத பெண்குழந்தையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீடட்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை வசிப்பிடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளார். அதனையடுத்து உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்றையதினம் நந்திக்கடல் களப்பில் […]
The post மாத்தளன் நந்திகடல் களப்பில் ஆறுமாத குழந்தையின் தந்தை சடலமாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாத்தளன் நந்திகடல் களப்பில் ஆறுமாத குழந்தையின் தந்தை சடலமாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.