மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!
11 view
2025 உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, சில அரசப் பாடசாலைகள் புதன்கிழமை (மே 07), அன்று மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் நாளை நடைபெறவிருப்பதை முன்னிட்டு, அனைத்து அரசுப் பாடசாலைகளும் இன்று (மே 05) மற்றும் நாளை (மே 06) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்குப் பின்னர் பெரும்பாலான பாடசாலைகள் மே 07 அன்று மீண்டும் திறக்கப்படும் என்றும், சில பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் கல்வி […]
The post மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.