பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவருக்கு ஏற்பட்ட நிலை..!

10 view
சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதையை எதிர்த்தமைக்காக இரண்டாம் வருட மாணவனை தாக்கிய 6 மாணவர்களுக்கு வகுப்பு தடைவிதித்துள்ளது. இவ்வாறு வகுப்பு தடை விதிக்கப்பட்ட 6 மாணவர்களும் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த 2ஆம் ஆண்டு மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.  இந்நிலையில் குறித்த மாணவன் பகிடிவதையை எதிர்த்ததையடுத்து அவரை கடுமையாக தாக்கினர்.  இதில்,காயமடைந்த மாணவன் வெலிகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவன் பொலிஸில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்களான 6 மாணவர்களையும்bகைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, பல்கலைக்கழகத்தில் துன்புறுத்தலை […]
The post பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவருக்கு ஏற்பட்ட நிலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース