பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்
11 view
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் சக்தி கோவிலடி தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாராவர். கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் மேற்படி பெண்ணும் மகனும் தும்பளையில் வசித்து வந்துள்ளனர். கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மரணத்திற்கான […]
The post பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.