சாவகச்சேரியில் மணற் கொள்ளையர்களால் ஊடகவியலாளருக்கு தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.
14 view
சுயாதீன ஊடகவியலாளரும், தேர்தல் கண்காணிப்பாளருமான சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசனுக்கு தொடர்ச்சியாக மணற்கொள்ளையர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்படி மணற் கொள்ளைக் குழுவினர் ஊடகவியலாளருடைய தந்தையாருக்கு விபத்தினை ஏற்படுத்தி விட்டு அது தொடர்பான பொலிஸாருக்கு தெரியப்படுத்தாமல் அவ்விடத்தை விட்டு அகன்ற பின்னர் இரவு வேளையில் தொலைபேசியில் ஊடகவியலாளருக்கு அழைப்பை எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அத்துடன் தாம் விபத்து […]
The post சாவகச்சேரியில் மணற் கொள்ளையர்களால் ஊடகவியலாளருக்கு தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாவகச்சேரியில் மணற் கொள்ளையர்களால் ஊடகவியலாளருக்கு தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.