ஓடும் காரில் இருந்து குதித்த பெண் – கைவரிசை காட்டிய கார் திருடன்
31 view
ரத்மலானை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று திருடப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதன் படி 81 வயது முதியவர் , 76 வயதான தனது மனைவியுடன் காரில் அருகிலுள்ள வங்கிக்குச் சென்ற போது இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த முதியவர் தனது மனைவியை காரில் இருக்கச் செய்துவிட்டு, காரை விட்டு வெளியேறியதும், சந்தேகநபர் காரை எடுத்துச் சென்றுள்ளார். காரை திருடிய […]
The post ஓடும் காரில் இருந்து குதித்த பெண் – கைவரிசை காட்டிய கார் திருடன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓடும் காரில் இருந்து குதித்த பெண் – கைவரிசை காட்டிய கார் திருடன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.