இனி இதற்கு தடை; மீறினால் சட்ட நடவடிக்கை! தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
11 view
தேர்தல் அலங்கரிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தலை வௌியிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவும் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலோ வாக்குச் சாவடிகள் மட்டத்திலோ திறந்துள்ள அலுவலகங்களிலும் 60 அடி கொண்ட பேனர் தவிர்த்து வேறு எந்த அலங்காரம், போஸ்டர்களும் காட்சிப்படுத்த முடியாது. அதேபோன்று தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் பயணிக்கும் வாகனங்களில் போஸ்டர்களை காட்சிப்படுத்தவோ, எடுத்துச் செல்லவோ தடை […]
The post இனி இதற்கு தடை; மீறினால் சட்ட நடவடிக்கை! தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனி இதற்கு தடை; மீறினால் சட்ட நடவடிக்கை! தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.