புலிகளின் கனவை நாங்கள் நனவாக்குவோம்; நகைகளும் மக்களிடம் ஒப்படைக்கப்படும்! மீன்பிடி அமைச்சர் யாழில் பகிரங்கம்
14 view
புலிகளின் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்றும் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம், இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர் வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் உறுதி அளிப்பாரா? என வல்வெட்டித்துறை நகர சபை வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியிருந்தார். தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு தேர்தல் பிரச்சார பாடல் ஒன்றில் , தேசிய தலைவருக்கு சிலை […]
The post புலிகளின் கனவை நாங்கள் நனவாக்குவோம்; நகைகளும் மக்களிடம் ஒப்படைக்கப்படும்! மீன்பிடி அமைச்சர் யாழில் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலிகளின் கனவை நாங்கள் நனவாக்குவோம்; நகைகளும் மக்களிடம் ஒப்படைக்கப்படும்! மீன்பிடி அமைச்சர் யாழில் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.