அரசுடைமையாக்கப்படவுள்ள மக்களின் காணிகள்: அநுர வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது- சுமந்திரன் காட்டம்..!
28 view
வடக்கில் 5,941ஏக்கர் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் வகையிலான வர்த்தமானியொன்றை அரசு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறித்த வர்த்தமானியை மீளக் கைவாங்காமல் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாதெனவும் அவர் இதன்போது எச்சரிக்கையும் விடுத்துள்ளார். முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப்பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இல்லத்தில் நேற்றையதினம் குறித்த வர்த்தமானி மூலமான காணி அபகரிப்பு தொடர்பான விடயங்கள், அதை எதிர்கொள்வதற்கான […]
The post அரசுடைமையாக்கப்படவுள்ள மக்களின் காணிகள்: அநுர வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது- சுமந்திரன் காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசுடைமையாக்கப்படவுள்ள மக்களின் காணிகள்: அநுர வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது- சுமந்திரன் காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.