டெங்கு நோயாளிகளுக்கு சிக்குன்குனியா சிகிச்சை: சுகாதார துறையினர் எச்சரிக்கை..!
12 view
டெங்கு நோயாளிகளுக்கு சிக்குன்குனியா சிகிச்சையளிப்பது ஆபத்தானது என சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை சுகாதார அதிகாரிகள், மழைக்காலங்களில் நுளம்புகள் இனப்பெருக்கத்தை தீவிரப்படுத்துவதால், சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் இரண்டும் பரவுவது அதிகரித்து வருவது குறித்து கடுமையான சுகாதார துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர். இரண்டு நோய்களும் ஒரே நுளம்பால் பரவுவதால் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கனமழை காரணமாக நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, நாடு முழுவதும் இரண்டு வைரஸ்களும் விரைவாக […]
The post டெங்கு நோயாளிகளுக்கு சிக்குன்குனியா சிகிச்சை: சுகாதார துறையினர் எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டெங்கு நோயாளிகளுக்கு சிக்குன்குனியா சிகிச்சை: சுகாதார துறையினர் எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.