ஜூனில் மின் கட்டணம் அதிகரிக்கும்! உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி அநுர
10 view
2025 ஜூன் மாதத்தில் மின்சார கட்டண திருத்தத்தின் போது கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுடன் இணைந்து, இந்த செலவு – மின்சார விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படுவதை அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் திறைசேரி, இலங்கை மின்சார சபைக்கு காலவரையின்றி மானியம் வழங்க முடியாது. எனவே, உண்மையான உற்பத்தி செலவுகளின் அடிப்படையில் மின்சாரம் விலை நிர்ணயம் […]
The post ஜூனில் மின் கட்டணம் அதிகரிக்கும்! உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி அநுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜூனில் மின் கட்டணம் அதிகரிக்கும்! உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி அநுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.