பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது கொடூர தாக்குதல்
10 view
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது வெலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உயிரிழந்த சம்பவம் நாட்டில் இன்னும் பேசுபொருளாக இருக்கும் நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தாக்கப்பட்ட மாணவர், பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு […]
The post பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது கொடூர தாக்குதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது கொடூர தாக்குதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.