சுமந்திரன், சிறிதரன் தரப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை அறிவிப்பு

32 view
சுமந்திரன், சிறிதரன் தரப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை என  சுயேட்சைக்குழுவில் கரைச்சி பிரதேச சபைக்கு போட்டியிடும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை இன்று அறிவித்துள்ளது. இன்று கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் முன்நாள் உபதவிசாளர் வடிவேல் நகுலேஸ்வரன் மற்றும் சுயேட்சைக்குழுத் தலைவர் ரீவன்சன் ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர். எமது சுயேட்சைக் குழுவில் கரைச்சி பிரதேச சபைக்காக இளைஞர்கள் களத்தில் இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் மக்களின் அடிப்படைத் தேவைகளான […]
The post சுமந்திரன், சிறிதரன் தரப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース