வடக்கில் உரிமை கோரப்படாத காணிகள் கபளீகரம்: யாழில் சட்ட ஆலோசனை..!
11 view
வடபகுதியில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணியினை கபளீகரம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் முகமாக இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வெற்றிலைக்கேணியில் இன்று (02) ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது. கடந்த 28. 03. 2025 திகதி இடப்பட்ட வர்த்தமானியிலே மேற்படி ஏக்கர் காணியினை மூன்று மாதத்திற்குள் உரிமை கோரப்படாதவிடத்தில் அரச காணியாக அபகரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. யாழ். மாவட்டத்திலே 3669 ஏக்கர் காணி கபளீகரம் செய்யப்படவுள்ளதாகவும் இது வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச […]
The post வடக்கில் உரிமை கோரப்படாத காணிகள் கபளீகரம்: யாழில் சட்ட ஆலோசனை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் உரிமை கோரப்படாத காணிகள் கபளீகரம்: யாழில் சட்ட ஆலோசனை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.