விடைபெற்றார் நல்லை ஆதீன குருமுதல்வர்: தீயுடன் சங்கமமானது சுவாமிகளின் பூதவுடல்..!
167 view
மறைந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்றையதினம் இரவு கொழும்பில் இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் இறையடி சேர்ந்தார். இந்நிலையில் குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு இன்று […]
The post விடைபெற்றார் நல்லை ஆதீன குருமுதல்வர்: தீயுடன் சங்கமமானது சுவாமிகளின் பூதவுடல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விடைபெற்றார் நல்லை ஆதீன குருமுதல்வர்: தீயுடன் சங்கமமானது சுவாமிகளின் பூதவுடல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.