போரின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம் பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு
10 view
விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம், மேலதிக சட்ட நடவடிகளுக்காக இன்றையதினம் இலங்கை இராணுவ தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது. பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. பதில் பொலிஸ் மாஅதிபரால் பொறுப்பேற்கப்பட்ட தங்கம் மற்றும் வௌ்ளி என்பனவற்றின் பெறுமதி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையூடாக மதிப்பிடப்பட்டதன் பின்னர், அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பதில் பொலிஸ் […]
The post போரின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம் பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போரின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம் பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.