'வாக்கு வேட்டைக்காக சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்சர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர் – அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு
10 view
வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர்.என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார். எனவே, வடக்கிலும், தெற்கிலும் மக்களை பிரித்தாளும் இனவாதத்தை தோற்கடித்து, முன்னோக்கி செல்ல தேசிய மக்கள் சக்திக்கு இம்முறையும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்குதல் வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். யாழ். வேலணை பகுதியில் 02.05.2025 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில் இன ஒற்றுமையை […]
The post 'வாக்கு வேட்டைக்காக சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்சர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர் – அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'வாக்கு வேட்டைக்காக சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்சர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர் – அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.