தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம் -எச்சரிக்கை விடுத்த ஈ.பி.டி.பி
22 view
உள்ளூராட்சி மன்றங்கள் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியிடம் செல்லுமாயின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான காணிகளை அபகரிப்பதற்கான வர்த்தமானி வெளியிட்டப்பட்டு இருக்கின்றமை தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக உரிமை கோரப்படாத காணிக்ளை சவீகரிப்பதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக […]
The post தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம் -எச்சரிக்கை விடுத்த ஈ.பி.டி.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம் -எச்சரிக்கை விடுத்த ஈ.பி.டி.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.