இறையடி சேர்ந்த நல்லை ஆதீன குருமுதல்வரின் இறுதிக் கிரியை இன்று- சைவ மகா சபை விடுத்த வேண்டுகோள்
12 view
இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று நல்லை ஆதீனத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் இரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் நேற்றையதினம் இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறையடி சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது […]
The post இறையடி சேர்ந்த நல்லை ஆதீன குருமுதல்வரின் இறுதிக் கிரியை இன்று- சைவ மகா சபை விடுத்த வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இறையடி சேர்ந்த நல்லை ஆதீன குருமுதல்வரின் இறுதிக் கிரியை இன்று- சைவ மகா சபை விடுத்த வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.