அடுத்த ஜனாதிபதி மொட்டுக் கட்சியிலிருந்தே தெரிவு: மீண்டும் எழுவோம்- நாமல் அறைகூவல்..!
13 view
அடுத்த அரசாங்கத்தை உருவாக்க வல்ல பரம்பரையை அணிதிரட்ட ஒன்றிணையுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். “ஏமாற்றத்தை பொறுத்தது போதும் இனி அதிலிருந்து எழுவோம்” எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் நேற்றையதினம்(01) மாலை நுகேகொடையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உழைக்கும் வர்க்கத்தினர் மீது எமக்கு அளப்பெரிய அம்பிக்கை உள்ளது. அவர்களின் […]
The post அடுத்த ஜனாதிபதி மொட்டுக் கட்சியிலிருந்தே தெரிவு: மீண்டும் எழுவோம்- நாமல் அறைகூவல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த ஜனாதிபதி மொட்டுக் கட்சியிலிருந்தே தெரிவு: மீண்டும் எழுவோம்- நாமல் அறைகூவல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
