தமிழ் மக்களை இந்த நாட்டின் பிரஜைகளாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம்: மேதினத்தில் ஜனாதிபதி அநுர திட்டவட்டம்..!
12 view
தமிழ் மக்களின் மொழி, காணி உரிமை மற்றும் இந்த நாட்டின் பிரஜைகளாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். காலிமுகத்திடலில் இன்றையதினம்(01) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் எதிர்காலமும், மக்களின் நலனும் முழுமையாக தேசிய மக்கள் சக்தியை பொருத்தே அமையும். NPP-க்கு வெளியே எந்த சவாலும் இல்லை. […]
The post தமிழ் மக்களை இந்த நாட்டின் பிரஜைகளாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம்: மேதினத்தில் ஜனாதிபதி அநுர திட்டவட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களை இந்த நாட்டின் பிரஜைகளாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம்: மேதினத்தில் ஜனாதிபதி அநுர திட்டவட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.