மக்களுக்கான மக்களாட்சியை முன்னெடுக்கும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
12 view
” உழைக்கும் மக்கள் உட்பட எமது நாட்டு மக்கள் கண்ட கனவுகள் நனவாகும் யுகம் உருவாகியுள்ளது. மக்களுக்கான மக்களாட்சியை முன்னெடுக்கும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் காலி முகத்திடத்தில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி, ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, நாட்டை மேம்படுத்துவதே எமது […]
The post மக்களுக்கான மக்களாட்சியை முன்னெடுக்கும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்கான மக்களாட்சியை முன்னெடுக்கும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.