யாழில் மயங்கி விழுந்துஉயிரிழந்த முதியவர்; காரணம் என்ன?
9 view
யாழ்ப்பாணம் – கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து நேற்று உயிரிழந்துள்ளார். இதன்போது நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய கந்தசாமி கலியுகவரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் பாரிசவாதம் மற்றும் பல நோயால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் நரம்பு வெடித்ததில் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் வருமானம் எதுவும் இன்றி வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்ததாகவும் கோவில்களில் யாசகம் பெற்று […]
The post யாழில் மயங்கி விழுந்துஉயிரிழந்த முதியவர்; காரணம் என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மயங்கி விழுந்துஉயிரிழந்த முதியவர்; காரணம் என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.