காணி விடுவிப்பு NPPயின் வாக்குகள் சூறையாடும் வியூகம் – தொழிலதிபர் சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவிப்பு!
11 view
காணி விடுவிப்பு என்பது தமிழ் மக்களின் வாக்குகள் சூறையாடுவதற்கான வியூகமே தவிர அது ஒரு மக்கள் நலன் சார் விடயம் அல்ல என இளம் தொழிலதிபர் சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று தொழிலதிபர் சுலக்சன், சுயேச்சைக்குழுவின் பேச்சாளர் விஜயகாந்த், வேலணை பிரதேச சபையி முதன்மை வேட்பாளர் சி.சிவநேசன்ஆகியோர் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது இவ்வாறு கூறிய சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழு மேலும் கூறுகையில் – சுலக்சன் தலைமையிலான […]
The post காணி விடுவிப்பு NPPயின் வாக்குகள் சூறையாடும் வியூகம் – தொழிலதிபர் சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணி விடுவிப்பு NPPயின் வாக்குகள் சூறையாடும் வியூகம் – தொழிலதிபர் சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.