கணேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேக நபருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு..!
13 view
கணேமுல்ல சஞ்சீவவின் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதாக சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பூசா சிறைச்சாலையின் முன்னாள் ஜெயிலரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, சந்தேக நபரை ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த பிணை மனு மீதான விசாரணையின் போது […]
The post கணேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேக நபருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கணேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேக நபருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.