சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!
13 view
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்து தொடர்பில் ஆதாரங்களை மறைத்து, போலியாக தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இன்று(30) ஒத்திவைத்தார். சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்த விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க, அதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் […]
The post சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.