வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை! -ஜீவன் தொண்டமான்
8 view
‘வரலாற்றைக் கூறி தான் மக்களிடம் வாக்குக் கேட்கவில்லை எனவும், தனது சொந்த ஊர் என்பதால் தான் தான் வாக்குக் கேட்பதாகவும் தம் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால் சேவல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்றம் தேர்தலை முன்னிட்டு நேற்று முன்தினம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்பட, ரொட்சில்ட், தவலந்தன்ன, பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் […]
The post வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை! -ஜீவன் தொண்டமான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை! -ஜீவன் தொண்டமான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.