ராஜபக்ஷர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள்: பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் வலியுறுத்தல்
7 view
ராஜபக்ஷர்கள் மீதும், கடந்த அரசாங்கங்கள் மீதும் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காகவே நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கினார்கள். ஆகவே மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சிலைகளையும், மரங்களையும் […]
The post ராஜபக்ஷர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள்: பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்ஷர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள்: பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.