போர்த்துக்கல், ஸ்பெயினை இருளில் மூழ்கடித்த மின்வெட்டு!
9 view
ஸ்பெயின் மற்றும் போர்த்துக்களில் திங்கட்கிழமை (28) ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத மின் தடையால் நகரங்கள் இருளில் மூழ்கின. அதேநேரம், ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் சிக்கித் தவித்தனர், மேலும் மில்லியன் கணக்கான மக்கள் தொலைபேசி மற்றும் இணைய இணைப்பு இல்லாமல், ஐபீரிய தீபகற்பம் முழுவதும் ஏ.டி.எம்.இயந்திரங்களில் இருந்து பணத்தைப் பெற முடியாமல் தவித்தனர். ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தேசிய அவசரநிலையை அறிவித்தது. இரு நாடுகளின் அரசாங்கங்களும் அவசர அமைச்சரவைக் கூட்டங்களைக் கூட்டியதால், நாடு முழுவதும் சட்ட ஒழுங்கைப் பராமரிக்க […]
The post போர்த்துக்கல், ஸ்பெயினை இருளில் மூழ்கடித்த மின்வெட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போர்த்துக்கல், ஸ்பெயினை இருளில் மூழ்கடித்த மின்வெட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.