மே 3 இலிருந்து அமைதிக் காலம் ஆரம்பம்; தேர்தல் பிரசாரங்களுக்கு முற்றாக தடை

7 view
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  எதிர்வரும் மே 3 ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாகிறது. அதன்படி,  உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை (03) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது எதிர்வரும் 06 […]
The post மே 3 இலிருந்து அமைதிக் காலம் ஆரம்பம்; தேர்தல் பிரசாரங்களுக்கு முற்றாக தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース