நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு
6 view
நாடு முழுவதும் உள்ள ஒன்பது ஜனாதிபதி மாளிகைகளில் இரண்டை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மீதமுள்ள பங்களாக்களை பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டாக்டர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் அதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி பங்களாவை வாடகைக்கு எடுக்க சுமார் பத்து வெவ்வேறு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணப் […]
The post நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.