உள்ளக அலுவல்கள் அலகு – மாவட்ட செயலகத்தில் திறந்து வைப்பு!
10 view
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவிற்கமைய, இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளைமுறையிடுவதற்கு “உள்ளக அலுவல்கள் அலகு” எனும் பிரிவானது இன்றைய தினம் காலை 09.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது. இவ் அலகினை திறந்துவைத்து உரையாற்றிய அரசாங்க […]
The post உள்ளக அலுவல்கள் அலகு – மாவட்ட செயலகத்தில் திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளக அலுவல்கள் அலகு – மாவட்ட செயலகத்தில் திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.