யாழில் மின்னல் அனர்த்தம் – 4 வீடுகள் சேதம், 19பேர் பாதிப்பு!
8 view
யாழில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளுடன் 4 வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உடுவில் பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/208 கிராம சேவகர் பிரிவில் இரு குடும்பத்தை சேர்ந்த ஏழுபேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/279 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 5பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் […]
The post யாழில் மின்னல் அனர்த்தம் – 4 வீடுகள் சேதம், 19பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மின்னல் அனர்த்தம் – 4 வீடுகள் சேதம், 19பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.