வட்டுக்கோட்டையில் சிறுமி துஸ்பிரயோகம், மேலும் இருவருக்கு விளக்கமறியல்!
9 view
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் இருவர் நேற்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் குறித்த சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக இவ்வாறு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்நிலையில் இந்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் இரண்டு பெண்கள் உட்பட மூவர் […]
The post வட்டுக்கோட்டையில் சிறுமி துஸ்பிரயோகம், மேலும் இருவருக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட்டுக்கோட்டையில் சிறுமி துஸ்பிரயோகம், மேலும் இருவருக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.