ஜனாதிபதியிடம் வடமராட்சி ஊடக இல்லம் விடுத்துள்ள கோரிக்கை

8 view
 இராணுவத்தினரது ஆக்கிரமிப்பில் உள்ள  மாமனிதர் தராகி சிவராமின்  கிளிநொச்சி அறிவியல் நகரில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஊடக கல்லூரி வளாகத்தை உடனடியாக விடுவித்து அதனை யாழ். பல்கலைக் கழகத்தின் கீழ் தனி அலகாக கொண்டுவந்து ஊடக கற்கை பீடமாக தொடர்வதற்குரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் தமிழ் ஊடகத்துறையினர் சார்பில் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தினராகிய நாம் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம் என வடமராட்சி ஊடக இல்லம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  […]
The post ஜனாதிபதியிடம் வடமராட்சி ஊடக இல்லம் விடுத்துள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース