தேசிய இனப்பிரச்சினையை சமத்துவப் பேச்சினால் மூடி மறைப்பதுதான் தேசிய மக்கள் சக்தியின் தந்திரோபாயம்: ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு..!
9 view
தேசிய இனப்பிரச்சினையையும் அதன் விளைவாக ஏற்பட்ட அழிப்புகளையும் சமத்துவப் பேச்சினால் மூடி மறைப்பதுதான் தேசிய மக்கள் சக்தியின் தந்திரோபாயமாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மக்கள் சக்தியினர் சமத்துவம், சமவாய்ப்பு, சமரசம், சகோதரத்துவம் பற்றியெல்லாம் அழகாகக் பேசுகின்றனர். தம்மிடம் அடிப்படைவாதம் இல்லை என்கிறார்கள். ஆனால் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை மறந்தும் மறைத்தும் விடுகின்றார்கள். இனிக்கப்பேசி, இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினையை தமிழர்கள் மறக்கச்செய்யலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், […]
The post தேசிய இனப்பிரச்சினையை சமத்துவப் பேச்சினால் மூடி மறைப்பதுதான் தேசிய மக்கள் சக்தியின் தந்திரோபாயம்: ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய இனப்பிரச்சினையை சமத்துவப் பேச்சினால் மூடி மறைப்பதுதான் தேசிய மக்கள் சக்தியின் தந்திரோபாயம்: ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.